அன்னூரில் தங்க சங்கிலி பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வைரல்

அன்னூரில் மளிகை கடையில் ஒரு இளைஞர் தனலட்சுமி என்பவரிடமிருந்து 5 சவரன் தங்க சங்கிலியை பறித்தது அடுத்து வெளியான சிசிடிவி காணொளி வைரலாகியுள்ளது, இளைஞர் கைது.


கோவை: அன்னூர் காவல் நிலைய பகுதியில் சமீபத்தில் மளிகை கடையில் தனலட்சுமி(49) பொருள் வாங்க வருவது போல் நடித்த இளைஞர் ஒருவர் அவரிடம் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். 

பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மே.28 பிலிப் மேத்யூ (23) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் தங்க சங்கிலியை பறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது மே.28 இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...