இயற்கை விவசாயிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம், 20 இயற்கை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்க உள்ளது. நீர் மேலாண்மை மற்றும் உரம் தயாரித்தல் பயிற்சிகள் உள்ளடங்கும்.


கோவை: இந்திய வேளாண் திறன் மேம்பாட்டு கழகத் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் செய்யும் 20 விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை, உரம் தயாரித்தல் மற்றும் பல பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 90477-56077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...