கரட்டுமேடு அருகே கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கரட்டுமேடு அருகே கைது. போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்க காவல்துறை சோதனை.


கோவை: கோவையில் போதைப்பொருட்கள் விற்பனை மூலம் சமூக பாதிப்பை ஏற்படுத்துவதை முற்றிலும் ஒழிப்பதற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

மேலும் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் கரட்டுமேடு அருகே உடனடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு காளியப்பன் மகன் சேகர் (எ) நாய் சேகர் மற்றும் அப்பாஸ் மகன் சான்சா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றம் அனுப்பப்பட்டு காவலில் உட்படுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...