வரதராஜபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் சுற்றி ஆடிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீச்சட்டி ஏந்தி கம்பம் சுற்றி ஆடினார்.


Coimbatore: கோவை, சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.அதே போல்திருவிழா துவங்கி முடியும் வரை ஒவ்வொரு நாளும் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வும் நடைபெறுகிறது.



இந்நிலையில் நேற்றைய தினம் மே.16 நடைபெற்ற கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வில் கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கலந்து கொண்டு தீச்சட்டி ஏந்தி கம்பத்தை சுற்றி பக்தி பரவசத்துடன் நடனம் ஆடினார். இதனை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...