மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி

தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதாக மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு, இன்று (மே.16) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர்.



பின்னர் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் E.உமர், மாநில பிரதிநிதிகள் A.சாதிக் அலி, A.K.சுல்தான் அமீர், கோவை மத்திய மாவட்ட தலைவர் A.சர்புதீன், மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் K.U.முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைத் தலைவர் நூர்தின், தமுமுக துணை செயலாளர்கள் அசாருதீன், பைசல் ரகுமான், மமக துணை செயலாளர்கள் S.S.அபு, ஆஷிக் அகமது, மருத்துவர் அணி செயலாளர் சபீர் அலி, பொருளாளர் ஜியாஉல்ஹக், மனித உரிமை அணி செயலாளர் சதாம் உசேன், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. தொண்டர்களுக்கும், தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...