சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழைப்பொழிவு காரணமாக உயர்வு

சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்ந்ததைத் தொடா்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு 3.20 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Coimbatore:சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழைப்பொழிவு காரணமாக உயர்வு

கோவை மாநகர மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமானதால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த மாதங்களில் 5 அடிக்கும் குறைவான அளவே நீா் இருந்தது. 

இந்த நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி அணையின் நீா்மட்டம் தற்போது 10 அடியாக உயா்ந்துள்ளது. 

சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்ந்ததைத் தொடா்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு 3.20 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...