உடுமலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றம்

இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவனை தவிர, ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் மற்றொரு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 12ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு ஆறு பேர் திருப்பூர் சிறையிலும் மூன்று சிறுவர்கள் கோவை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஜெயகாளீஸ்வரன், மதன்குமார், பரணிக்குமார், யுவபிரகாஷ், நந்தகோபால், பவாபாரதி ஆகியோரின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவன் தவிர ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...