ஆனைமலையில் கொப்பரை விற்பனை மூலம் 27.24 லட்சம் ரூபாய் வருவாய்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மே.14 அன்று நடந்த கொப்பரை ஏலம் மூலம் 90 விவசாயிகள் பங்கேற்று, மொத்தம் 320.54 குவிண்டால் கொப்பரைக்கு ரூ.27.24 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.


கோவை: ஆனைமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த கொப்பரை ஏலத்தில், பல்வேறு வகைகளின் கொப்பரைகள் விற்பனைக்கு வந்தன. 90 விவசாயிகள் மொத்தம் 682 மூட்டை கொப்பரைகள் கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், முதல் தர கொப்பரை 338 மூட்டைகள் அதிகபட்சமாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.9625க்கு விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை 344 மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.8210க்கு விற்பனையானது. மொத்தமாக 320.54 குவிண்டால் கொப்பரை விற்பனையானது மொத்தம் ரூ.27.24 லட்சம் வருவாயை ஈட்டினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...