கோவையில் மாருதி சுசுகியின் புதிய எபிக் ஸ்விப்ட் கார் அறிமுகம்

கோவை, திருச்சி சாலையில் அம்பாள் ஆட்டோ ஷோரூமில் மாருதி சுசுகியின் நான்காவது தலைமுறை எபிக் ஸ்விப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.


Coimbatore: கோவையில் மாருதி சுசுகியின் புதிய எபிக் ஸ்விப்ட் கார் மாடலானது திருச்சி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோவில் மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழா கோவை அம்பாள் ஆட்டோ ஷோரூமில் ராஜேஷ் ஜெயராமன் மேலாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பிரசன்ன பாலசந்திரன், தினேஷ் மற்றும் சிவா உட்பட பலர் கலந்துகொண்டு நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் புதிய எபிக் ஸ்விப்ட் மாடலின் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அறிமுகமாக்கப்பட்டன. காரின் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் பல்வேறு நுட்பங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டது.



ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய இந்த கார் வெளிப்புற மாற்றங்களில் கோண முகப்பு விளக்குகள், திருத்தப்பட்ட கிரில், புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் ஒன்பது இன்ச் ஸ்மார்ட் ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

மேலும், புதிய ஸ்விஃப்ட் ஆறு மோனோ-டோன் மற்றும் மூன்று டூயல் டோன்களுடன் கூடிய ஒன்பது வண்ணங்களில் கிடைக்கும்; இது ஸ்போர்ட்டி மற்றும் டைனமிக் டிரைவிங் செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...