கோவையில் கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சாய்பாபா காலனி, கோவில் மேடு, வடவள்ளி, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் எப்படி இருக்குமோ என்று பொதுமக்கள் சற்று அச்சத்துடன் இருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், இன்று மாலை 4.30 மணி அளவில் கோவை புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சாய்பாபா காலனி, கோவில் மேடு, வடவள்ளி, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை மற்றும் சில இடங்களில் கன மழை சிறிது நேரத்திற்கு பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...