சிறுதுளி நிறுவனம் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணி தொடக்கம்

மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.


கோவை: சிறுதுளி நிறுவனம் 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கோயம்பத்தூரில் பல்வேறு மேம்பட்டுப்பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பல்வேறு மேம்பாடு திட்டங்கள் வாயிலாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.



மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

இந்த ராஜவாய்க்கால் நொய்யலின் கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டில் இருந்து மழை நீரை சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரிய குளம் மற்றும் குனியமுத்தூர் செங்குளத்திற்கு நீர் நிரப்பும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில் முள் புதர், வண்டல் மண் படிந்துள்ளதால் மழை நீரை கொண்டு வர தடைகள் இருப்பதனால் விவசாயிகள் சிறுதுளியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் திட்டம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...