டெல்லி-கோயமுத்தூர் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

மேற்கு தமிழ்நாடு பகுதி அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், டெல்லி-கோயமுத்தூர் இடையே அத்தியாவசிய நேரடி விமான சேவையை Air India ஜூன் 2 ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மேற்கு தமிழ்நாடு பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், Air India அத்தியாவசிய நேரடி விமான சேவையை டெல்லி-கோயமுத்தூர் இடையே 2024 ஜூன் 2 முதல் T3 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொடங்க உள்ளது.

விமானம் AI547, டெல்லியிலிருந்து பகல் 3:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு கோயமுத்தூர் வந்தடைகிறது. மீண்டும், AI548 என்ற விமானம் கோயமுத்தூரில் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு இரவு 9:50 மணிக்கு டெல்லியை அடைகிறது.

இந்த விமான சேவை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஹாங்காங் போன்ற சர்வதேச தலைமையிடங்களுக்கு, சர்வதேச விமான இணைப்புகளுடன் இணைகிறது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...