மறைந்த திமுக எம்.பி மு.ராமநாதனின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு - நிர்வாகிகள் மரியாதை

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ, மு.ராமநாதனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: திமுக எம்.பி மு.ராமநாதன் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை வடகோவையில் உள்ள, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று (மே.9) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.



இந்நிகழ்வில், கழக சொத்துப்பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர், கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், LPF தொழிற்சங்க தலைவர் சு.பார்த்தசாரதி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் அ.தமிழ்மறை, கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...