உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்களுக்கு தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவுக்கு இணங்க உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் T.T.காமராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்.



தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்பாள், திருப்பூர் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடுபதி, உடுமலை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், உடுமலை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு ராஜ் பிரகாஷ், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், திருப்பூர் புறநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...