தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மதிமுகவினருக்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி

மதிமுக கோவை அலுவலகத்தில் அக்கட்சி மாவட்டச் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொண்டர்களையும், பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சந்தித்து நன்றி தெரிவித்தார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) கோவை அலுவலகத்தில் அக்கட்சி மாவட்டச் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொண்டர்களையும், கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (மே.8) நேரில் சென்று சந்தித்தார்.



பின்னர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex MLA இருந்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...