கரும்புகடை ஆத்துப்பாலம் அருகே தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்

ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றில் திடீரென இன்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த மரம், செடிகளிலும் தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி புகைமண்டலம் போல் காட்சியளிக்கிறது.


கோவை: கோவை கரும்புகடை ஆத்துபாலம் அருகே ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றால் திடீரென இன்று (மே.6) தீ விபத்து ஏற்பட்டது. பின் அருகில் இருந்த மரம் செடிகளில் திடீரென தீ பரவி வேகமாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.



இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாய் காணப்பட்டது. ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மரம் செடிகளில் தீ பரவியதால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.

பின்னர் அப்பகுதி மக்கள் இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...