நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் விதிமுறைகள் அறிவிப்பு

நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பதிவு பெற வேண்டும், மே 7 முதல் 30 வரை சோதனை முறையில் அமல். அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.


நீலகிரி: நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் செய்யும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ள படி, மே 7 முதல் மே 30 வரை புதிய இ-பாஸ் சோதனை முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு வாகனமுக்கும் ஒரு இ-பாஸ் மட்டும் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. இ-பாஸ் பதிவு செய்ய மக்கள் தொலைபேசி எண்ணை பயன்படுத்துமாறும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்தின் மூலம் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...