தொப்பம்பட்டி பிரிவு சித்ரா நகரில் சூறாவளி காற்றால் விழுந்த மின் கம்பத்தை சீரமைத்த ஊழியர்கள்

கோவை, தொப்பம்பட்டி பிரிவு சித்ரா நகரில் நேற்று சூறாவளி காற்றால் மின் கம்பம் விழுந்தது, மின் ஊழியர்கள் உடனடியாக சரி செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்று மற்றும் லேசான மழை பெய்தது. இந்நிகழ்வுகளின் போது, நரசிம்மநாயக்கன் பாளையம் சார்ந்த, தொப்பம்பட்டி பிரிவுக்கு அடுத்த சித்ரா நகரில், சூறாவளி காற்று காரணமாக மின்கம்பம் சரிந்து கீழே விழுந்துள்ளது.



அப்பகுதி மக்கள் இந்த சம்பவத்தை துரிதமாக மின் ஊழியர்களுக்கு அறிவித்தனர். ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடனடியாக மின் கம்பத்தை சீரமைப்பதற்கான பணியில் ஈடுபட்டனர். நிலைமை சீக்கிரம் சரிசெய்யப்பட்டு, மின் சப்லை மீண்டும் முழுமையாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...