குண்டடம் பகுதியில் விவசாயிகள் தீவனப் பயிர்கள் சேகரிப்பு

குண்டடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விவசாயிகள், பருவமழையில் சாகுபடிசெய்த மானாவாரி பயிர்களை தற்சமயம் அறுவடை செய்து வருகின்றனர். வெயில் காரணமாக தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், கடந்த காலங்களில் பருவமழை காலத்தில் மானாவாரி பயிர்களாகிய மஞ்சள்சோளம், மக்காசோளம் மற்றும் கொடிவகைகளை பெருமளவில் சாகுபடி செய்தனர். தற்போது அவை அறுவடையின் சமயமாகியுள்ளது. அறுவடைசெய்த பயிர்களை சந்தைகளில் சென்று வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கோடைகாலங்களில் காடுகளில் புற்கள் கருகிவிடுவதால் கால்நடைகளுக்கு கடுமையான தீவனப்பற்றாக்குறை உருவாகிறது. இதனை சமாளிக்க விவசாயிகள் இப்போது அவசியமான சோளத்தட்டுகளை மற்றும் கொடி வகைகளை சேமிப்பு செய்ய தொடங்கியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...