உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

உடுமலைப்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் மே தினம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மே தின கொடியை குருசாமி ஏற்றி வைத்தார்.

அப்போது மே தினம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தாலுகா கமிட்டி செயலாளர் வி.செளந்தரராஜன், மாவட்டகுழு உறுப்பினர்கள் ரணதேவ், ராஜேந்திரன், துண செயலாளர் கிருஷ்ணசாமி, கமிட்டி உறுப்பினர் செல்வராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் கனகராஜ், அய்யாசாமி, சிவகுமார், முருகேசன், தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...