போளுவாம்பட்டி வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு

போளுவாம்பட்டி காப்புக்காட்டில் வரையாடு கணக்கெடுப்பு பணியின் போது, சுமார் 45 வயதான ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.


Coimbatore: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நடுக்காட்டில் இன்று வரையாடு கணக்கெடுப்பு பணிகள் செய்யப்பட்டபோது, ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த சடலத்தை மீட்ட பின்னர், காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சடலம் சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவருடையது என அறியப்படுகிறது.


தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...