கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ அருகே திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழவகைகள் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் உள்ள இலவச நீர்மோர் பந்தலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ, ஏப்ரல் 29 அன்று திறந்து வைத்தார். நிகழ்வில் திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டன.

இந்த பந்தல் கோடை காலத்தில் வெயில் பாதிப்பை தவிர்க்க உதவி புரியும் என்று நா. கார்த்திக் தெரிவித்தார். இந்த வசதி காரணமாக பொதுமக்கள் மிகுந்த நன்றி தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...