புத்தக வாசிப்பும், பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் வகையில் "அறிவுக்கேணி" எனும் புத்தகத் திருவிழா

கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி கோவையில் புத்தக வாசிப்பினையும் பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் "அறிவுக்கேணி" எனும் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒருபகுதியாக அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆலமரத்தடியில் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் பூரணி, ஜனா, கிருத்திகா, யுவராஜ், அஸ்வின் ஆகியோர் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொடுத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாரத் சீயோன் பவுண்டேசன் மற்றும் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...