கே.ஜி சர்வதேச பள்ளியில் குடும்பங்களுடன் கொண்டாடும் கலை நிகழ்ச்சி

கோவை, அன்னூர் கே.ஜி சர்வதேச பள்ளியில் கோவை மாவட்டத்தில் முதல்முறையாக குடும்ப கொண்டாட்ட விழா ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதியில் மாலை 3 மணி முதல் 9 மணி வரை கே.ஜி சர்வதேச பள்ளயில் கொண்டப்பட்டது. இவ்விழாவினை, பள்ளியின் தாளாளர் கே.ஜி ராமசாமி தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் சாந்தாமணி முன்னிலை வகித்தார்.  



இவ்விழாவில், 4000த்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் 5000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் வயது வேறுபாடு இன்றி பெரியவர்களும் குழந்தைகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பின் பெற்றோர்களும் மாணவர்களும் பல்வேறு விதமான களிப்பூட்டும் நிகழ்சிகளும் பொழுதுபோக்கு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டனர். மாயாஜால நிகழ்ச்சியும் நடைபெற்றது. உணவு வகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. 





பொதுமக்கள் இவ்விழாவினை அமைதியான முறையில் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவானது இரவு 9 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது. 





Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...