விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் 21 நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளின் தேவைகளுக்காக விவசாய கடனை வழங்குவதை உறுதியளிக்கும் வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன. மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை விவசாயிகளின் கூட்டமைப்பிற்கு அடையாளமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகின்றனர்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஜந்தர் மந்தர், புது தில்லி நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவு கொடுக்கும் வகையில் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...