கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட போர்வெல் அகற்றப்படும் – பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அறிவிப்பு

கோவையில் தண்ணீர் பற்றாக்குறையால் நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் வெயிலின் தாக்கத்தால் வறட்சி அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக மாவட்ட அளவில் போர்வெல் அமைப்பது அதிகமாகி விட்டது. இந்த நிலையில் கோவையில் நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.



இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பிற்கு புகார் வந்தது. இதனையடுத்து அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும் என இன்று (ஏப்ரல்.23) அறிவித்துள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...