வெள்ளலூர் எமதர்மராஜா கோவில் நடை அடைப்பு – கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றம்

கோவில் நிலம் தொடர்பாக கோவை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கோவில் நடை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. இதை அறியாமல் இன்று காலையில் கிரிவலம் செல்ல கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


கோவை: கோவை வெள்ளலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு சித்திர புத்திர எமதர்மராஜன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி தினத்தன்று அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்த நிலையில் சித்ரா பௌர்ணயமான இன்று (23.04.2024) ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக கோவிலுக்கு வந்தனர்.



ஆனால் கோவில் நிலம் தொடர்பாக கோவை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கோவில் நடை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் இது குறித்து அறிவிப்பு போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது. இதை அறியாமல் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் கிரிவலம் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...