கோவையில் பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான அச்சம்: சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நீடிப்பு

கோவை மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான அச்சம் காரணமாக, தமிழக-கேரள எல்லையில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் கேரள மாநில பண்ணைகளில் வாத்து, கோழி போன்ற பறவைகளில் ஹெச்5 என்1 வைரஸ் பரவுவதாக தகவல் அடிப்படையில், தமிழகத்திலும் இதன் பரவல் அச்சம் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் தொடர் கண்காணிப்பும், வாகனங்கள் கடந்து செல்வதற்கு முன் அவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படும் முறையும் கடைபிடிக்கப்படுகின்றன. ஏப்ரல் 21ஆம் தேதி இரண்டாவது நாளாக இந்த கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...