கோவை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த காரமடை அம்பேத்கர் நகர் மக்கள்

கோவை காரமடையின் அம்பேத்கர் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் பெற போராடிய மக்களுக்கு மின்சாரம், தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தின் காரமடை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் மக்கள், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றிக் கடன் தெரிவித்தனர். 2020 முதல் இந்த பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்க தொடங்கிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத துயரங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் சமர்ப்பித்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனுக்கள் சமர்ப்பிப்பதோடு, இந்த பிரச்சினைக்ள் செய்திகள் மூலமாகவும் விளக்கப்பட்டன. இது கவனத்தை ஈர்த்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அவசரகால நடவடிக்கை எடுத்து, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் அமைத்து கொடுத்தார். இதனையடுத்து, மக்கள் சாலை வசதி மற்றும் மற்ற அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டு இன்று நன்றி தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...