திருநங்கைகளுக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்த கோவை மாவட்ட நிர்வாகம் - வீடியோ வெளியீடு

திருநங்கைகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அரசு செய்துள்ள பணிகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை கோவை மாநகராட்சி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்களிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில், இன்று (ஏப்ரல்.19) வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்த வீடியோவில் திருநங்கைகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அரசு செய்துள்ள இந்த பணிகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை கோவை மாநகராட்சி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...