கோவையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார் வாக்களிப்பு

கோவை கவுண்டம்பாளையம் MLA PRG.அருண்குமார் இன்று காலை ஜோதிபுரம் பள்ளியில் வாக்களித்தார்.


Coimbatore: இன்றைய தினம் கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமானது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்நடவடிக்கை முதல்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடக்கிறது. அதிகாலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் வாக்களித்த காட்சிகள் காணப்பட்டன. கோவை ஜோதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினார் PRG.அருண்குமார் (அதிமுக) தனது வாக்கை பதிவு செய்தார்.இந்த நிகழ்வு ஜனநாயகத்தின் துவக்கமாக கருதப்படுகிறது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...