கோவையில் இந்து முன்னணி பிரமுகர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட இடத்தில் அண்ணாமலை அஞ்சலி

சக்கர விநாயகர் ஆலயம் முன்பு வைக்கப்பட்டு இருந்த சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரத்தை தொடங்கினார்.


கோவை: கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சக்கர விநாயகர் ஆலயம் முன்பு இன்று காலை அங்கு வைக்கப்பட்டு இருந்த சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை பா.ஜ.க மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தொடங்கினார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க வினர் திரளானோர் அங்கு கூடியிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...