நீலகிரி பகுதியில் காய்கறி மண்டிகளில் பணியாளர்களிடம் வாக்குச் சேகரித்த எல்.முருகன்

நீலகிரி பகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள காய்கறி மண்டியில் பணியாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.


கோவை: நீலகிரி பகுதியில் உள்ள புதிய காய்கறி மண்டியில் பாஜக வேட்பாளரும் மத்திய அரசின் இணையமைச்சருமான எல்.முருகன், தேர்தல் முன்னிட்டு பணிபுரியும் தொழிலாளர்களிடம் வாக்குச் சேகரிப்பு பணியை மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து தொழிலாளர்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...