டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - கோவை மாவட்ட சைபர் கிரைம் வீடியோ வெளியீடு

நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர். எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் கேட்டு கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் இன்று (ஏப்ரல்.13) விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விழிப்புணர்வு வீடியோவில், நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர்.



எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...