துடியலூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் வாக்குசேகரிப்பு

துடியலூரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், அதிமுக வேட்பாளர் சிங்க ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை துடியலூரில் உள்ள மசூதியில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று கோவை துடியலூரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த 500க்கும் மேற்பட்டவர்களிடம் எம்.எல்.ஏ. அருண்குமார் நோட்டீஸ் விநியோகித்து அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் சிங்க ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...