கொச்சுவெளி-கொல்கத்தா ஷாலிமார் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கொச்சுவெளி-ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில், கொச்சுவெளியில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பகல் 1.40க்கு ஷாலிமார் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொச்சுவெளி - கொல்கத்தா ஷாலிமார் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.

அதன்படி வண்டி எண் 06081 கொச்சுவெளி-ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில், கொச்சுவெளியில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பகல் 1.40க்கு ஷாலிமார் சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06082 ஷாலிமார் - கொச்சுவெளி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 15, 22, 29 மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3ம் தேதிகளில் பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 9.55க்கு கொச்சுவெளி வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...