கோவை (போத்தனூர்), திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கொச்சுவேலியில் இருந்து SMVT பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்கால கூட்ட நெரிசல் மற்றும் விஷு விடுமுறையை ஒட்டி கொச்சுவேலி-SMVT பெங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55க்கு பெங்களூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று ஏப்ரல்.8 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடைக்கால கூட்ட நெரிசல் மற்றும் விஷு விடுமுறையை ஒட்டி போத்தனுர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கொச்சுவேலியில் இருந்து SMVT பெங்களூருக்கு சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06083 கொச்சுவேலி-SMVT பெங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55க்கு பெங்களூர் சென்றடையும்.

இதேபோல வண்டி எண் 06084 SMVT பெங்களூர்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் பகல் 12.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45க்கு கொச்சுவேலி சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...