பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் ஹாக்கி அணி நான்காம் இடத்தை பிடித்து அசத்தல்

வெற்றிக்கோப்பையை பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவியிடம் இருந்து பெற்று ஹாக்கி அணியினர் வாழ்த்து பெற்றனர்.


கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக ஹாக்கி டோர்னமெண்ட் 2024 ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் டோர்னமெண்டில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டு வெற்றி கோப்பையை தட்டிச்செல்ல முயற்சித்தன.

இந்தப் போட்டியில் திறமையான விளையாட்டு வீரர்களை கொண்டு களம் இறங்கிய பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் அணி நான்காம் இடத்தை கைப்பற்றியது.



தாங்கள் பெற்ற வெற்றிக்கோப்பையை பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவியிடம் இருந்து பெற்று அணியினர் வாழ்த்து பெற்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...