கோவை சுந்தராபுரத்தில் அதிகபட்சமாக 40.3°c வெப்பநிலை பதிவு

கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தின், இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வெப்ப நிலையாக கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும்.

மேலும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தானியங்கி வானிலை பதிவின்படி இன்றைய அதிகபட்ச வெப்பநிலை கோயம்புத்தூர், சுந்தராபுரத்தில் 40.3°c பதிவாகியுள்ளது என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வானிலை ஆர்வலர் எஸ்.சுஜா இன்று (ஏப்ரல்.5) தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...