தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி அவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.



வட்டாரத் தலைவர் நாகராஜ், ராஜ்குமார், வெங்கடாசலம், வேலுமணி, சோமு, காயத்ரி, சக்தி சதீஷ், பேரூர் மயில், துரைசாமி, அங்கனசாமி, ரத்தினவேலு, செல்வகுமார், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அருண்குமார், சச்சிதானந்த மூர்த்தி, சூரஜ், அர்ஜுன், வினோத், ஸ்ரீநாத், கோகுல், சௌந்தர், இந்து ராஜ், ரமேஷ், கார்த்திக், ராஜேஷ், ராஜேஷ் குமார், சரவணகுமார், சர்ச்சில், நேரு, சைத்யா, நவ்பல், அப்பாஸ், விவேக், நிசார், மன்சூர், பிரகாஷ், ஹாரிஸ், ஹாரிப், நியாஸ், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துள்ளனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...