ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 ஆணியால் அறைந்து உருவாக்கபட்ட இயேசு உருவம் - கோவை கலைஞர் ராஜா அசத்தல்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா என்பவர் இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.


கோவை: நாடு முழுவதும் நாளை (31-03-2024) ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏசுநாதர் உருவத்தை 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.



இதுகுறித்து ராஜா கூறும்போது, இன்று (30-3-2024) அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக மரபலகையில் சுத்தியல் கொண்டு ஆணியில் அறைந்து உருவமாக உருவாக்கினேன். உலகமெங்கும் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளோடு இந்த இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை சமர்பிக்கிறேன் என்றார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...