மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே, தேர்தல் முன்னிட்டு நடைபெற்ற வாகன சோதனையில், ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் எடுத்து வந்த கேரளத்தை சேர்ந்த அரவிந்தனிடமிருந்து பணம் பறிமுதல்.


Coimbatore: மார்ச் 23 அன்று இரவு, மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே, தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த காரை ஓட்டிவந்த கேரளத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவரிடமிருந்து, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 600 எடுத்து வந்த பணம் கண்டெடுத்தனர்.




இதனையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் முன்னிட்டு நடைபெறும் இந்த வாகன சோதனைகள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றங்களை தடுக்க முயற்சிக்கப்படுகிறது.


Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...