உலக தண்ணீர் தினம்: கோவை கருமத்தம்பட்டி பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் நிகழ்வு

மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.


கோவை: மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தார். அவர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், தண்ணீரை சேமிப்பது குறித்தும் விரிவாக சிறப்புரை வழங்கினார்.



மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



விழாவில் கல்லூரியின் முதல்வர் குமரேசன், டீன் அங்காள பரமேஸ்வரி மற்றும் அனைத்து பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...