தீப்பிடித்து எரியும் குப்பைத் தொட்டி

கோவையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளன.



இந்நிலையில், மசக்காளிபாளையம் சாலை- ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டு பொதுமக்கள், குழந்தைகள் சுவாசிக்க பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நமது சிம்ப்ளி சிட்டியில் பழுதான குப்பைத்தொட்டிகள் குறித்த செய்தி வெளியானது. அந்த செய்தியின் எதிரொளியாக மக்களும் பழுதடைந்த குப்பைத் தொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவை மாற்றப்படாததன் விளைவாக தற்போது குப்பைத் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...