கோவை ராமநாதபுரத்தில் கார் விற்பனையாளர் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் ரெய்டு

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் கார் விற்பனையாளார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணசாமி நகரில் வசிப்பவர் அனீஸ். இவர் ராமநாதபுரம் பகுதியில் கியா கார் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது வீட்டிற்கு இன்று காலை E.D. அதிகாரிகள் திடீரென வந்தனர்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் கார் விற்பனையாளார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அனீஸ் கோவையில் உள்ள பிரபல கார் விற்பனையாளர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் இவரது வீட்டில் E.D. அதிகாரிகளின் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகின்றன.

E.D. அதிகாரிகளின் அதிரடி ரெயிடானது, ஐந்து மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் புகார் குறித்த விவரங்கள் பின்னர் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் ED ரைடில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறனர்.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...