வால்பாறை பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையத்தில் 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.


கோவை: வால்பாறை பேருந்து நிலையத்தில், வால்பாறை மலைப்பகுதி பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் "மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை" போக்குவரத்து துறை அமைச்சர் S.S.சிவசங்கர் இன்று (மார்ச்.4) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோயமுத்தூர் மாவட்டம், வால்பாறை பேருந்து நிலையத்தில், 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.



உடன், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், அரசு போக்குவரத்து கழக கோயம்புத்தூர் கோட்ட மேலாண் இயக்குனர், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...