கோவையில் நாளை நடைபெறும் பிளஸ் 2 தேர்வில் 33,659 மாணவ, மாணவியர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ,மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை எழுதுவர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை நாளை மார்ச் 1 ஆம் தேதி 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி 1.15 மணி வரை நடைபெறுகின்றன. முதல் நாளில் மொழிப்பாடத் தோ்வு நடைபெற உள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...