தூய்மை பணியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை ஆட்சியரிடம் சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் மனு

பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரியும் மனு அளிக்கப்பட்டது.


கோவை: வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் தினேஷ் என்பவர் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மாரிமுத்து என்பவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தூய்மை பணியாளர் தினேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...