கோனியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒப்பணக்கார வீதி பகுதிகளில் நாளை மின்தடை

நாளை (பிப்.28) மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டா் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, உப்புக் கிணறு சந்து ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா நாளை புதன்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி, தோ் செல்லும் பாதைகளில் உள்ள மின் பாதைகளில் நாளை (பிப்.28) மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டா் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, உப்புக் கிணறு சந்து, ராமா் கோயில் வீதி, மீன் மார்க்கெட், சிலம்போர்டு, அங்காளம்மன் வீதி, பட்டயகார அய்யா வீதி, உக்கடம் பைபாஸ் சாலை, உக்கடம் பைபாஸ் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் இன்று (பிப்.27) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...