வால்பாறையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் -நகரமன்ற தலைவர் தலைமையில் பேரணி

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து, மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம் என்று அவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முக்கியமான வீதிகளின் வழியாக வால்பாறை நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கைகளில் பதாகைகள் ஏந்தி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை அஞ்சல் அலுவலகம் வரை சென்று திரும்பி சுகாதார மருத்துவமனை வழியாக சென்றனர்.

ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம், நெகிழும் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை முன்னெடுப்பு தொடங்குவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...